rajasthan கலவரம் காரணமாக ஜோத்பூரில் இணைய சேவை முடக்கம் நமது நிருபர் மே 3, 2022 ராஜஸ்தான் மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.